திருவள்ளுவர்
- காலம்: கி.மு.31
- திருவள்ளுவர் நாள்: தை 2ம் நாள்
- சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்
- வேறு பெயர்கள்:
முதற்பாவலர்
நான்முகனார்
மாதானுபங்கி
செந்நாப்போதார்
பெருநாவலர்
பொய்யில்புலவர்
தேவர்
தெய்வப்புலவர்
திருவள்ளுவமாலை
திருக்குறளின் சிறப்பினை உணர்த்தும் தனிநூல்
பாடல்கள்: 55
பாடியவர்கள்: 53
(கபிலர் - 2, ஒளவை -2)
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி - கபிலர்
என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் - இறையனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக